கோவை: சோமநூரில் பஸ் ஸ்டாண்டில் கூரை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோயமுத்தூர் சோமநூரில் அமைத்துள்ள பஸ் ஸ்டாண்டின் கூரையின் கீழ் பயணிகள் பஸ்காக காத்திருந்தனர். அப்பொழுது திடிரென பஸ் ஸ்டாண்டின் கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் பலியாகினர். 10-க்கு மேற்பட்டோர்  காயம் அடைந்துள்ளனர். இவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது சோமநூரில் பஸ் ஸ்டாண்டில் காவல் துறை மற்றும் தீயைணைப்பு படையினர் மீட்கும் பணி ஈடுபட்டுள்ளனர்.