மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை கான வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு புரப்பட்டார் சசிகலா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



 


முன்னதாக நேற்று கர்நாடக நீதிமன்றம் சசிகலாவிற்கு சில நிபந்தனைகளுடன் 5 நாள் பரோல் வழங்கியது. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய சசிகலா தற்போது கணவர் நடராஜனை கான சென்னை குளோபல் சிட்டி மருத்துவமனைக்கு விரைந்தார்.