மதுரையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார் அப்போது பேசிய அவர்:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவருக்கே அரசு சலுகை வழங்கப்படும். அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அதிமுகவினர் அரசியல் சலுகைகளை பெற முடியும்.


காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமரிடம், முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைப்பார். காவிரி விவகாரத்தில் அதிமுக இறுதிவரை போராடும்.


இவ்வாறு அவர் கூறினார்.