சென்னை:  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இது நேற்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,578 ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மொத்தமாக 1,53,327 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,612 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,63,789 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 17,150 ஆக உள்ளது. 



கொரோனா தொற்று (Coronavirus) அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


சென்னை - 183
கோவை - 176
செங்கல்பட்டு - 112
ஈரோடு - 109
தஞ்சாவூர் - 98


Also Read | செப்டம்பர் 30: கொரோனாவால் 1612 பேர் பாதிப்பு 28 பேர் பலி


மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்


அரியலூர் 6
செங்கல்பட்டு 112
சென்னை 183
கோயம்புத்தூர் 176
கடலூர் 34
தர்மபுரி 45
திண்டுக்கல் 14
ஈரோடு 109
கள்ளக்குறிச்சி 22
காஞ்சிபுரம் 36
கன்னியாகுமரி 26
கரூர் 19
கிருஷ்ணகிரி 29
மதுரை 24
மயிலாடுதுறை 26
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 65
நீலகிரி 35
பெரம்பலூர் 8
புதுக்கோட்டை 15
ராமநாதபுரம் 10
ராணிப்பேட்டை 17
சேலம் 60
சிவகங்கை 14
தென்காசி 4
தஞ்சாவூர் 98
தேனி 9
திருப்பத்தூர் 17
திருவள்ளூர் 68
திருவண்ணாமலை 28
திருவாரூர் 48
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 20
திருப்பூர் 84
திருச்சி 57
வேலூர் 22
விழுப்புரம் 19
விருதுநகர் 10


ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR