சிங்கம் களமிரங்கிருச்சு: விஜயகாந்த்-ன் ரீ என்ட்ரி
தேமுதிக துவங்கி இன்றோடு 12 ஆண்டுகள் முடிவடைந்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இதனையடுத்து தேமுதிக கழக தொண்டர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளதாவது
"தேமுதிக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது 13 வது ஆண்டு துவக்க விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்"
சமிப காலமாக ஊடகங்களிடம் அமைதி காத்து வந்த விஜயகாந்த், தற்பொழுது மீண்டும் களமிரங்கியுள்ளது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.