ராமேஸ்வரத்தில் ஒரு இலங்கை படகு கடலோர கடற்படையினர் மூலம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் உள்ள செர்கன்கோட்டை கடலோர கடற்கரையில் ஒரு இலங்கை  படகு கடலோர கடற்கரையினர் மூலம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. 


இந்த படகு எப்படி வந்ததது, மேலும் இது தொடர்பான விசாரணையில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.