சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் இன்று 1,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,14.872 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 189 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சென்னையில் 173 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோவை - 189
சென்னை - 173
ஈரோடு - 141
தஞ்சாவூர் - 98
செங்கல்பட்டு - 95



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 13
செங்கல்பட்டு 95
சென்னை 189
கோயம்புத்தூர் 173
கடலூர் 39
தர்மபுரி 19
திண்டுக்கல் 5
ஈரோடு 141
கள்ளக்குறிச்சி 28
காஞ்சிபுரம் 37
கன்னியாகுமரி 28
கரூர் 11
கிருஷ்ணகிரி 16
மதுரை 15
மயிலாடுதுறை 29
நாகப்பட்டினம் 24
நாமக்கல் 57
நீலகிரி 25
பெரம்பலூர் 9
புதுக்கோட்டை 23
ராமநாதபுரம் 1
ராணிப்பேட்டை 11
சேலம் 52
சிவகங்கை 11
தென்காசி 14
தஞ்சாவூர் 98
தேனி 5
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 64
திருவண்ணாமலை 29
திருவாரூர் 33
தூத்துக்குடி 6
திருநெல்வேலி 12
திருப்பூர் 67
திருச்சி 66
வேலூர் 30
விழுப்புரம் 27
விருதுநகர் 3


ALSO READ | ஆகஸ்ட் 31: இன்று தமிழகத்தில் 1512 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR