சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,756 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,53,805ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 164 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மாவட்ட அளவில்  அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 179 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 164 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து, தற்போது 1800-கும் கீழே குறைந்துள்ளது. ஈரோட்டில் இன்று 140 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 179
சென்னை- 164
ஈரோடு- 140
செங்கல்பட்டு- 117
சேலம் - 92


Also Read | July 28: இன்று புதிதாக 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது


இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 20
செங்கல்பட்டு 117
சென்னை 164
கோவையில் 179
கடலூர் 62
தர்மபுரி 31
திண்டுக்கல் 17
ஈரோடு 140
கள்ளக்குறிச்சி 45
காஞ்சீபுரம் 40
கன்னியாகுமரி 20
கருர் 19
கிருஷ்ணகிரி 34
மதுரை 21
மயிலாடுதுறை 22
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 50
நீலகிரி 45
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 27
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 22
சேலம் 92
சிவகங்கை 23
தென்காசி 18
தஞ்சாவூர் 78
தேனி 13
திருப்பத்தூர் 21
திருவள்ளூர் 62
திருவண்ணாமலை 50
திருவாரூர் 25
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 23
திருப்பூர் 80
திருச்சி 55
வேலூர் 28
விழுப்புரம் 41
விருதுநகர் 15


Read Also | தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR