சென்னை: தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,130 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,893 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் உள்பட 8 மாவட்டங்களில் தினசரி புதிய தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று 209 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 



தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 224 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 209 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை கொரோனா தொற்று பாதிப்பில் தினசரி ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
கோயம்புத்தூர் - 224
சென்னை - 209
ஈரோடு - 169
செங்கல்பட்டு - 105
தஞ்சாவூர் - 97



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 19
செங்கல்பட்டு 105
சென்னை 209
கோயம்புத்தூர் 224
கடலூர் 73
தர்மபுரி 28
திண்டுக்கல் 9
ஈரோடு 169
கள்ளக்குறிச்சி 43
காஞ்சிபுரம் 35
கன்னியாகுமரி 29
கரூர் 16
கிருஷ்ணகிரி 21
மதுரை 20
மயிலாடுதுறை 27
நாகப்பட்டினம் 39
நாமக்கல் 45
நீலகிரி 49
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 32
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 22
சேலம் 92
சிவகங்கை 19
தென்காசி 4
தஞ்சாவூர் 97
தேனி 10
திருப்பத்தூர் 11
திருவள்ளூர் 79
திருவண்ணாமலை 50
திருவாரூர் 45
தூத்துக்குடி 12
திருநெல்வேலி 27
திருப்பூர் 71
திருச்சி 68
வேலூர் 46
விழுப்புரம் 30
விருதுநகர் 9


Also Read | Covid Updates ஆகஸ்ட் 10: தமிழகத்தில் இன்று 1,893  பேருக்கு கொரோனா பாதிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR