018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகிய பதவிகளுக்கு 24.10.2018 அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர், ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.10.2018 அன்றும் காலை 10.00 மணியளவில் அந்தந்த மாடவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு online மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் online கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரவிக்கப்படுகிறது." என குறிப்பிட்டுள்ளார்!