தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மார்ச் மாதத்தில் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதற்கிடையே இந்த மாதம் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. ஒரே ஆண்டில் கேஸ் சிலிண்டரின் விலை 190 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!


இந்நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


மேலும் படிக்க | நெல்லை : 90 வயது பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற பேத்திகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR