டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை முதல் முறையகா சந்தித்து பேசினார். ஹைட்ரோகார்பன் திட்டம், வறட்சி நிவாரணம், மேகதாது அணை, பவானியில் தடுப்பணை, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது. 


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமர் மோடியை டெல்லையில் சந்தித்து பேசியது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.