தமிழறிஞர் மா.நன்னன் மறைவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தமிழ் சமுதாயத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு மா.நன்னன் மறைவு என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.