பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கும் ஒரு இன்பமான செய்தியை அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, "அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.