சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,631 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல  25 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,30,592 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,119 ஆக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 174 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்கள்:
கோயம்புத்தூர் - 235
சென்னை - 174
ஈரோடு - 137
செங்கல்பட்டு - 133
தஞ்சாவூர் - 113


தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 174 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ | COVID-19 Update: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நிலவரம்


இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூர் -12
செங்கல்பட்டு -115
சென்னை -179
கோயம்பத்தூர் -232
கடலூர் -40
தர்மபுரி -19
திண்டுக்கல் -9
ஈரோடு -117
கள்ளக்குறிச்சி -44
காஞ்சிபுரம் -34
கன்னியாகுமரி -19
கரூர் -17
கிருஷ்ணகிரி -36
மதுரை -16
நாகப்பட்டினம் -29
நாமக்கல் -27
நீலகிரி -30
பெரம்பர் -8
புதுக்கோட்டை -21
ராமநாதபுரம் -5
ராணிப்பேட்டை -12
சேலம் -54
சிவகங்கை -19
தென்காசி -7 
தஞ்சாவுர் -85
தேனி -3
திருப்பத்தூர் -15
திருவள்ளூர் -51 
திருவண்ணாமலை -29
திருவாரூர் -29
தூத்துக்குடி -12
திருநெல்வேலி -10
திருப்பூர் -10
திருச்சி -48
வேலூர் -18
விழுப்புரம் -22
விருதுநகர் -7