தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால்  குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது . 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குற்றாலத்தின் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் குளிக்க  தடை செய்யப்பட்டது.


இதனால் பயணிகள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.