சென்னை : வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வர்தா புயல் கரையை நெருங்கி வருவதால், பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளன.


சென்னை மாநகராட்சி ஹெல்ப்லைன் எண்கள்:-