தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமுக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாத இறுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக தேமுதிக சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது வழக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுபவர்கள் அணியும் உடையை அணிந்து இருக்கிறார்.