தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இரவு உயிரிலாந்தார். 


இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் கல்லறைக்கு சென்று தொண்டர்கள் அனைவரும் தனகளது அஞ்சலியை செலுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளனர். 




இந்தநாளை முன்னிட்டு மக்கள் அனைவரும் கூடம் கூட்டமாக அம்மாவின் கல்லறைக்கு வந்து அஞ்சலி செய்துகிண்டனர்.