தமிழகத்தில் காவலர் பணி மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இன்று எழுத்து தேர்வு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலியாக உள்ள 13,137, 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கும் 1,015 2-ம் நிலை சிறை காவலர் பணியிடங்களுக்கும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 1,512 பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. 


தமிழகம் முழுவதும் 410 மையங்களில் நடக்கும் இந்த தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.