தனது உலகப் பயணத்தை மேற்கொள்வதற்காக, உலகின் முதல் ரோபோ விசாவை பெற்றுள்ளது ரோபோ சோபியா.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாங்க் காங்கை சேர்ந்த ஒரு நிறுவனம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மனிதர்களை போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட சோபியா என்ற ரோபோவை அறிமுகம் செய்து வைத்தனர். தானாக சிந்தித்து மனிதனின் முக பாவனைகளுக்கு ஏற்ப பதில் கூறுவதே இந்த ரோபோவின் சிறப்பு. 


பின்னர், இந்த ரோபோவிடம் உனக்கு ஆபத்து வந்தால் மனிதர்களை அழிப்பையா? என்று கேட்டதற்கு, அந்த ரோபோ கொபத்துடம் ஆமாம் என்று பதில் கூறியது. இதையடுத்து, இதை தடை செய்யுமாறு எதிர்ப்புகள் எழுந்தது. 


இதையடுத்து, இதை உருவாக்கிய நிறுவனம் இதில் பல மாற்றங்களை செய்து மீண்டும் சோபியாவை அறிமுகம் செய்தனர். அந்த அறிமுக விழாவில் சொபியவே தன்னை அறிமுகம் செய்துகொண்டு, மற்றவர்களின் கேள்விக்கு நகைசுவையாகவும், ரசிக்கும்படியாகவும் பதில் கொடுத்தது. 


இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு உன்னதாக ரோபோ சோபியா உலகின் முதல் ரோபோ குடிமகன் என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில், தனத உலக பயணத்தை மேற்கொள்வதை துவங்க ரோபோ சோபியா-விற்கு புதிய வகை சலுகை ஒன்றும் கிடைத்துள்ளது.


உலகின் முதல் ரோபோ வீசாவை ரோபோ சோபியா-க்கு வழங்கியுள்ளது. ஹாங்காங் படைப்பாளிகளின் சார்பில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ரோபோ சோபியா தயாராகியுள்ளது. அஜர்பைஜானின் பாகு சர்வதேச விமான நிலையத்தில் வந்த காகசஸ் நாட்டின் ஜனாதிபதியான இலாம் அலீய்வைச் சந்தித்த பின்னர் அவர் மின்னணு விசாவை வழங்கினார்.


AI பிரபலமானது அஜர்பைஜானில் ஒரு தொழில்நுட்ப மாநாட்டிற்காக உள்ளது, அங்கு அவர் முக்கிய பேச்சாளர் ஆவார். சோபியா முதன் முதலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அறிவார்ந்த மனித-தலை போன்ற தலைமுறையினராக உருவெடுத்ததுடன், பக்கவாட்டில் இருந்து பக்கமாகவும் பேசவும் முடிந்தது.


ஆனால் ரோபாட்டின் சொற்பொழிவாற்றும் மொழி மற்றும் சிக்கலான முகபாவனையானது, சோபியா வெறுமனே ஒரு 'சிக்கலான கைப்பாவை' என்று AI நிபுணர்களிடையே சந்தேகத்தை கிளப்பியுள்ளது.