உடனடி செய்தியிடல் செயலியான 'வாட்ஸ்ஆப்' விரைவில் வங்கி பரிவர்த்தனை முறையை அறிமுகம் செய்ய உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WABetaInfo அறிக்கையின்படி, 'வாட்ஸ்ஆப்' தற்போது இதற்கான சோதனை முயற்சியை 'அண்ட்ராய்டு 2.17.285 பீட்டா பதிப்பில்' செய்து வருகிறதாக தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக WABetaInfo, இப்புது அம்சத்தின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.



மொபைல் சேவை மூலம் இரண்டு வங்கிகளுக்கு இடையே பணம் பரிவர்த்தனை செய்யும் இத்திட்டத்தினை தேசிய பங்குகள் கார்ப்பரேஷன் (NPCI) தொடங்கி வைக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேலாண்மை செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.