படத்தின் கதைப்படி, காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுவதால், அங்கு வசிக்கும் அனைவரும் ஊரை விட்டு காலி செய்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராமத்தில் தவறு செய்தவர்களையும், காதலர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறோம் இயக்குனர்.


ஆர்.ஆர்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன், ஆர்.ராகுல் தயாரிக்கும் படம், நாடோடி கனவு. 


இதில் மாஸ்டர் மகேந்திரன், சுப்ரஜா, கிரேன் மனோகர், விஜய் கணேஷ், கே.ராஜேந்திரன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜிஜு. இசை, சபேஷ்-முரளி. 


பாடல்கள்: சீர்காழி சிற்பி, அண்ணாமலை. இயக்கம், வீரசெல்வா. அவர் கூறுகையில்,


நாடோடி கனவு படத்தின் இசை வெளியீடு விரைவில் வெளியீடு என்று படக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.