ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை போருத்த வரையில் பேடிஎம் செயலி மக்களிடையோ பெரும் பங்கு வகிக்கிறது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சி.இ.ஓ ரேனு ரெட்டி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஜீரோ இருப்புத்தொகையில் இனி சேமிப்பு கணக்கு தொடங்க முடியும், என்றும் ஜீரோ கட்டண பணப்பரிவர்த்தனை சேவை வழங்கப்படும் என்றும் கூறினார்.  


இத்துடன், ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 4 முதல் 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.