பழனி முருகன் கோயிலுக்கு பறவைக் காவடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவைக் காவடியில் மலையடிவாரத்திலுள்ள கிரி வீதியில் மேளதாளத்துடன் வலம் வந்து நேத்திக்கடன் செலுத்தியது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.