கரூர் ஆட்சியர் முன்னெடுப்பில் வீரணம்பட்டி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு

Thu, 22 Jun 2023-2:40 pm,

கரூர் மாவட்டத்தின் கடவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னெடுப்பில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link