விருதுநகரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட மக்கள்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கரைக்கு அப்புறம் உள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கரைக்கு அப்புறம் உள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link