நீயா? நானா? பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய பேருந்துகளின் போட்டி
பேருந்து ஓட்டுனர்களும் பேருந்தை எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு படு வேகமாக தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஒரத்தநாடு அருகே இருவரும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.