மருத்துவமனையில் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, இளம்பெண் ஒருவர் தனக்குப் பிரசவம் நடைபெற்ற அரசு மருத்துவமனையிலேயே தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, இளம்பெண் ஒருவர் தனக்குப் பிரசவம் நடைபெற்ற அரசு மருத்துவமனையிலேயே தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link