2 ஆண்டுகளுக்கு முன் இறந்த கணவரின் குழந்தையை பெற்றெடுத்த பெண்
மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட இவரது கணவர் சிகிச்சை பலனளிக்காமல் 2020 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். அதற்கு முன்னர் மருத்துவர்களின் உதவியுடன் கணவரின் விந்தணுக்களை சேகரித்து வைத்திருந்தார் அந்த பெண்.