தலைநகர் டெல்லியில் பிட் புல் டெரியர் நாய் ஒன்று உத்தம் நகர் என்ற பகுதியில் வசிப்பவர்களை தாக்கி உள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவமானது கடந்த மார்ச் 28-ம் தேதி நடைப்பெற்றது. அந்த வீடியோவில், பிட் புல் டெரியர் நாய் ஒரு குழந்தையை கொடூரமாக வாட்டிய காட்சி பதிவாகி உள்ளது.