பாகிஸ்தானின் மாகாணமான பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள காவல்துறை தலமையகத்தின் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 4 போலீஸ் உட்பட 11 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெடி குண்டு தாக்குதளில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடப்பதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 


இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.