பாக்தாத்: பாக்தாத்தில் வடக்க்கு பகுதி ஆலை ஒன்றில் இன்று (சனிக்கிழமை) மூன்று 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்கொலைபடை தீவிரவாதிகள் சக்திவாய்ந்த குண்டுகளுடன் தாக்கியதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


ஆலைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இச்சம்பவத்தில் ஏழு பேரைக் பலியாகினர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர், என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


காவல் துறையினரின், தொழிலாளர்களை காப்பாற்றும் முயற்சியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 


ஈத் அல்-ஆதா விருந்துக்கு முதல் நாள் அறிவிப்பில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.


இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.