ஐக்கிய நாடுகளின் காலிப்போனியாவை சேர்ந்த நடாலியா பஷீஷ்வா என்பவர், கடந்த 30 ஆண்களாக மனிதர்களை கொன்று உண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடாலியா பஷீஷ்வா, 43 வயதாகும் காலிப்போனியா பெண் தனது கணவருடன் சேர்ந்து கடந்த 30 வருடங்களாக மனிதர்களை கொன்று, உணவாக சமைத்து உண்டு வந்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள நடாலியா பஷீஷ்வா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 15 சிறை தண்டனை அளிக்கப்படும் என தெரிகிறது.


தன் கணவருக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், நடாலியா பஷீஷ்வா தன் கணவரையே கொன்று உண்டுள்ளார். இதனையடுத்தே இந்த விவகாரம் வெளிவந்துள்ளது. நடாலியா பஷீஷ்வா வீட்டில் அவர் கைது செய்யப்பட்ட போது அவரது சமையலறையில் 7 நரமாமிச துண்டுகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.


நடாலியா பஷீஷ்வா கொன்று குவித்த 30 நபர்களையும் அவர் ஆன்லைன் டேட்டிங் வலைதளத்தின் மூலம் வரவைத்து கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.