சீனா மீது போர் தொடுப்பவர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சீன நாட்டு அதிபர் ஜிங்பிங் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீன ராணுவத்தின் 90-வது ஆண்டு விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின்னர் அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங் பேசுயது:-


சீனா மீது போர் தொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை எதிர்கொள்ள சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும். சீன ராணுவ வீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். அமைதியை பாதுகாப்பது ராணுவத்தின் கடமையாக உள்ளது. 


முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்த சீனாவை கட்டமைக்க வேண்டும் என்ற இலக்கை அடையும் நிலையில் உள்ளோம். அதேபோல், வரலாற்றில் இல்லாத வகையில், ராணுவத்தை கட்டமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்