நைரோபி: கென்யாவில் நடந்த சர்ச்சைக்குரிய தேசிய தேர்தலின் பின்னர், கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கென்யா உரிமைகள் ஆணையம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது. 


கென்யாவில் கடந்த ஜனவரி மாதம் வரை நடந்துள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.


இவற்றுள் சில இறப்புக்கள் "காவல்துறையினரால் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, போலி துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்" என கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது!