2 வருடங்களுக்கு முன் மாயமான பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மீட்கப்பட்டுள்ளார். 


பாகிஸ்தானில் காணாமல் போன இந்தியரை மீட்க பல்வேறு முயற்சிகள் எடுத்த பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் கடத்தப்பட்டார்.  இந்நிலையில் 2 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே அவர் மீட்கப்பட்டுள்ளார்.