கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் பிரேசிலில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தையின் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஏப்ரல் மாதம் சாண்டா மோனிகா மருத்துவமனையில் பிறந்த குழந்தையை, அதன் தாயிடம் கொடுத்த போது, அந்த பிஞ்சு குழந்தை தான் தாயாரின் முகத்தை தனது இரு கரங்களால் அணைத்துள்ளது. இதனை பார்த்த மருத்துவர்கள் ஆச்சிரியம் அடைந்தார்கள். மேலும் மருத்துவர்கள் இது போன்ற ஒரு சம்பவத்தையும், பாசத்தையும் நாங்கள் பார்த்ததில்லை எனவு கூறினார்கள்.


வீடியோ:-