மருத்துவ மனைக்கு வரும் பெண்களா மற்றும் குழந்தைகளை நிர்வாணமாக புகைப்படன் எடுத்து தனது காதலனுக்கு அனுப்பிய நர்ஸ்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவை சேர்ந்த பென்சிலவெனியா பகுதியில் ஒரு மருத்துவனையில் பணியாற்றி வந்த நர்ஸ் மீது சுமார் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்லீ அன் ஸ்மித் என்ற பெண் அந்த பென்சிலவெனியா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணிபுரியும் இடத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை முழு நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் படம் எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பி வந்துள்ளார். 


குறிப்பாக வயதானவர்களை நிர்வாணமாக படமெடுத்து அனுப்பியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இவர் அனுப்பிய புகைப்படங்களில் சில சிறுவர் சிறுமிகளையும் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் புகைப்படம் எடுத்து ஆண் நண்பருடன் பகிர்ந்துள்ளார். 


இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்போது அஸ்லி அன் கைது செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நோயாளிகள் நிர்வாணமாக இருக்கும் வீடியோக்களும் இருந்துள்ளன. இந்த செய்து தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.