சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் பத்மாவதி. இப்படத்திற்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இப்படத்தை திரையிட அனுமதி இல்லை என்று அம்மாநிலத் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்திருந்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, இன்று பிரிட்டிஷ் தணிக்கைக் குழு வாரியம் லண்டனில் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று சான்றிதல் அளித்துள்ளது.