தாய்லாந்தை சேர்ந்த 32 வயதுடைய ஜரியாபார்ன் புயாயய் என்ற பெண் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு உள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்தில் திருமணம் செய்யும் ஆண் தான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். எனவே பணம் சம்பாதிக்க 11 ஆண்களை ஏமாற்றி அவர்களை திருமணம் செய்து கொண்டார். 


இவரின் மோசடி தெரியவர, இவரை பற்றி ஏமாந்த ஆண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.