மிருகங்களும் மனிதர்களை போல ஓர் உயிரினம் தான், மிருகங்களுக்கும் உணர்ச்சிகளை கொண்டுள்ளன என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனால் சில சமயங்களில் இதற்க்கு மாறாகவே நடந்து கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்க்கு சான்றாக நடந்த ஒரு விளைவு தான் தாய்லாந்தில் நடந்துள்ளது.


36 வயதுடைய நைப்ஹும் ப்ரோம்ரதீ, ஒரு கரடியின் மூலம் இந்த படத்தை கற்றுள்ளார். 


இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் தாய்லாந்தை சேர்ந்த நைப்ஹும் ப்ரோம்ரதீ கரடி ஒன்றின் பிடியில் மாட்டி தவிப்பது போட்ரு பரவி வருகிறது 


அந்த வீடியோ பார்க்க:-



(Video courtesy: 8,888,812 views)