புதுடெல்லி: அமெரிக்கா, தாலிபன் பயங்கரவாதிகள் ஆதரவு, டிரம்ப் என பல்வேறு சம்பவங்கள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கனடாவை சேர்ந்த இருவர், உளவு குற்றச்சாட்டின் பேரில் 2018 டிசம்பர் மாதம் முதல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

  • 'ஒப்பந்தம் முடியும் நிலைக்கு வந்துவிட்டது' என்ற இக்கட்டான நிலையில் கராபாக் போர்நிறுத்தம் வருத்தம் தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்

  • சனிக்கிழமையன்று கஞ்சாவில் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல்கள் நடந்ததாக அஜர்பைஜானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது, குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

  • பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்றாக  டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, LGBTQ குறித்து வெளியிட்டுள்ள நோட்டீஸ், மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 

  • LGBTQ தொடர்பான நடவடிக்கையை ஆதரித்தது, விளையாட்டுகளில், அனைவரும் சமம் என்பதை உறுதிபடுத்தும் இந்த விஷயம் மூலம், International Olympic Committee ஐ.ஓ.சி நிறுவப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது.

  • கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேலில் நெத்தன்யாகூவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கின்றன. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் நடைபெற்ற பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பிற இடங்களிலும் பரவியிருக்கிறது.  .

  • சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரின் அனுமதியின்றி பெண்களுக்கு மெக்சிகோ குற்றம் சாட்டியது. குற்றச்சாட்டில், குறைந்தது இரண்டு பெண்கள் அவரது அனுமதியின்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

  • ஏவுகணையை காட்சிப்படுத்தியதற்காக அமெரிக்கா, வட கொரியாவை அவதூறாகப் பேசியது.

  • "வட கொரியா) தனது தடைசெய்யப்பட்ட அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதைக் காணும்போது ஏமாற்றமளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  • கத்தாருக்கு அமெரிக்க எஃப் -35 போர் ஜெட் விற்பனையை இஸ்ரேல் எதிர்க்கிறது

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எஃப் -35 போர் விமாங்களை அமெரிக்கா விற்பனை செய்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவத் திறனை அதிகரிக்க அமெரிக்கா உறுதி செய்யும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர்  கூறியிருந்தார்.


Read Also | மும்பை ஆரே பகுதி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, மெட்ரோ கார் ஷெட் திட்டம் இடமாற்றம்


  • பாரிஸ் புறநகர் பகுதியில் 40 பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்தை தாக்கியது. உலோக கம்பிகளை ஆயுதங்களாக ஏந்திய கும்பல், பட்டாசுகளை மோர்டாராகப் பயன்படுத்துகிறது. மக்கள் காவல் நிலையத்திற்குள் நுழைய விரும்பினர், ஆனால் அது முடியவில்லை.

  • மனிதர்கள் செல்லும் ஸ்பேஸ்எக்ஸ் பயணத் திட்டத்தை நவம்பர் மாதத்திற்கு ஒத்திப்போட்டிருக்கிறது நாசா... 

  • முதலில் அக்டோபர் 31 ஆம் தேதி அனுப்புவதாக திட்டமிடப்பட்ட வின்கலண்   ஆறு மாதம் தாமதமானது,  

  • மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் தலிபானிடமிருந்து டிரம்ப்புக்கு எதிர்பாராத ஆதரவு கிடைத்திருக்கிறது.  

  • அமெரிக்க அதிபருக்கு அண்மையில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் தலிபான்கள் கவலை தெரிவித்தனர்.


கொரோனா வைரஸ் கவலைகளுக்கு மத்தியில் ராணுவ அணிவகுப்பை நடத்தும் வடகொரியா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR