கவர்னர் பன்வாரிலால் புரோகித் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Last Updated : Oct 10, 2017, 07:50 PM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு title=

இன்று (10.10.2017) புது டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களை தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அப்பொழுது கவர்னர் பன்வாரிலால் புரோகித், தஞ்சாவூர் பிரஹாதேஸ்வரர் ஆலயத்தின் பிரதி நினைவுச்சின்னம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். 
இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது. 

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜநாத் சிங் அவரை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News