Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தம் சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 24வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
Expenditure On Defense: பாதுகாப்பு அமைச்சகம் குறைவாக செலவு செய்திருந்தால், அதிக செலவு செய்ய பரிந்துரைக்கவும்' கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்
முதல்முறையாக இந்திய வான்வெளி படைக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலயே தயாரிக்கப்பட்ட ‘பிரசந்த்’ என்னும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரை பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பனிச்சரிவில் சிக்கிய 28 பேர் கொண்ட மலையேறும் வீரர்கள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கையில் இந்திய விமானப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
1971ம் ஆண்டில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Uttar Pradesh Assembly Election 2022: பிலிபித், லக்கிம்பூர் கெரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரேபரேலி, பண்டா மற்றும் ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அமெரிக்கா-இந்தியா இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இந்திய-பிசிபிக் பிராந்தியத்தில் உள்ள சாவலான சூழ்நிலை, பயங்கரவாத குறித்த சவால்கள் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.
செயற்கைக்கோள் படங்கள், கண்காணிப்பு கருவிகள் நெட்வொர்க் கருவிகளை ஆகியவற்றின் உதவியுடன் சீன படையின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.