நவராத்திரி கொண்டாட்டங்களுடன் முடிவுக்கு வந்த திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோத்சவம்

Tirumala Tirupati: திருப்பதியில் உள்ள திருமலையில் ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவம் முடிந்தது. 

 

திருப்பதி கோவிலில் பிரம்மோத்சவம் முடிந்த மறுநாள் அதாவது, அக்டோபர் 6-ம் தேதி 'பாக் சவாரி' திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருமலையின் வெங்கடேஸ்வர ஊர்வல கொண்டாட்டங்களின் தொகுப்பு...

மேலும் படிக்க | திருப்பதியில் ‘இந்த’ நாளில் விஐபி தரிசனம் ரத்து: TTD

1 /6

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் முடிவடைந்தது  

2 /6

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் உலகப் புகழ் பெற்ற புரட்டாசி மாச கொண்டாட்டங்கள்

3 /6

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பாக் சவாரி உற்சவம் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்றது

4 /6

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்தனர்

5 /6

பொது வரிசையில் நின்று பெருமாளை தரிசிக்க 30 மணி நேரம் ஆனது

6 /6

நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்தாலும் புரட்டாசி மாத உற்சவங்கள் திருமலையில் தொடர்கின்றன