முதல்வர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்!!

Last Updated : May 16, 2016, 01:23 PM IST
முதல்வர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்!! title=

முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அமைக்க பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பிறகு நிருபர்களிடம் பேசிய அவர் "கடந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெற்று தங்கள் அரசு மக்களுக்காக செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. இம்முறையும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மக்கள் அளிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்..

கிடைத்த தகவல் படி புதுச்சேரியில் 12 மணி வரை 32.16% வாக்குப்பதிவாகியுள்ளது.

Trending News