இந்த 4 ராசிகளுக்கு ஜனவரி 6 2023 வரை இரட்டிப்பு ஜாக்பாட் உறுதி

Mangal, Budh and Guru Rashi Parivartan 2022: செவ்வாய், புதன் மற்றும் குரு ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும், சில ராசி அறிகுறிகளுக்கு, இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 26, 2022, 01:11 PM IST
  • இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
  • 2023 ஜனவரி 6 ஆம் தேதி வரை மிகவும் சிறப்பு
  • சில பெரிய சாதனைகளை செய்யலாம்
இந்த 4 ராசிகளுக்கு ஜனவரி 6 2023 வரை இரட்டிப்பு ஜாக்பாட் உறுதி title=

கிரகங்களின் ராசி மாற்றம் 2022: ஜோதிடத்தில் நவகிரகங்களை விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் செயல்முறையை ராசி மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகத்தின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு அசுபமாகவும் இருக்கும். அந்தவகையில் செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. இது வரும் 140 நாட்களுக்கு அதாவது 6 ஜனவரி 2023 வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். எனவே செவ்வாய், புதன் மற்றும் குரு எந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-

இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு ஜனவரி 6 ஆம் தேதி 2023 வரை இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி.

மிதுனம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி மூன்று (செவ்வாய், புதன், குரு) கிரகங்களின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தி தரும். அத்தகைய சூழ்நிலையில், வரும் 140 நாட்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அதேபோல் உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மேலும் படிக்க | புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு லட்சுமி அன்னையின் அருளால் ராஜயோகம், செல்வம் கொழிக்கும் 

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வரும் 4 மாதங்கள் மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் குடும்ப ஆதரவைப் முழுமையாக நீங்கள் பெறுவீர்கள். அதேபோல் பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் இருந்த தடைகள் இந்த காலக்கட்டத்தில் நீங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் (செவ்வாய், புதன், குரு) சஞ்சாரத்தில் இருந்து வரும் 140 நாட்கள் ஒரு வரப்பிராசாதாமக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள்.

மீனம்
இந்த மூன்று (செவ்வாய், புதன், குரு) பெரிய கிரகங்களின் சஞ்சாரத்தின் தாக்கம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த காலகட்டத்தில் நீங்கள் வணிகர்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |   அங்காரக தோஷத்தில் இருந்து விடுதலை! இனி 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News