Seeman Periyar Issue: பிரபாகரன் உள்ளிட்ட இந்த உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் பெரியாரை எனக்கு தேவையில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய பட்ஜெட்டை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
LTTE Statement Seeman | விடுதலைப் புலிகள் திராவிட இயக்கங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படம் வழங்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் பெயரில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
சீமான் குறித்த புகைப்பட சர்ச்சை தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை சூழ்ந்துள்ளது. அவர் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்தாரா? அவருக்கு ஆமைக்கறி சாப்பிட்டாரா? சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், என்ன தான் நடக்கிறது என்பதை காணலாம்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அனுமதியின்றித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Seeman Periyar Issue: பெரியார் செய்தது ஒன்றும் புரட்சிகரம் கிடையாது என்றும் எதற்கெடுத்தாலும் பெரியார் மண் என்று கூறுகின்றனர், ஆனால் பெரியாரே ஒரு மண்ணு தான் என்று நான் கூறுகிறேன் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பெண் அடிமைத்தனத்தை உருவாக்கியவர் பெரியார் என்றும், அதனால் பெரியார் குறித்து சீமான் பேசுவது தவறில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
திமுக கட்சியினரை தூண்டிவிட்டால் சீமான் சீமானாகப் போக முடியாது, கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை என்று சீமானுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை.
பிரபாகரனுடன் தான் எடுத்த புகைப்படம் வெட்டி, ஒட்டியது என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
நீங்களாம் பெரிய எடிட்டரா என பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாகவும் அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபமாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கி பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மைக் சின்னம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று வெங்காயம் படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சீமான், பெரியார் குறித்து சர்ச்சையான வகையிலும், அவமதிக்கும் வகையிலும் பேசிய நிலையில்அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழும்பி, நடிகை விஜயலட்சுமி சீமானை, கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.