அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவுக்கு ஆதரவாக பேசி, நேர்மையாக இருப்பதற்காக ஒருவரை வேட்டையாடினால் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார்.
இறுதி தேர்வு எழுதாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கல்விக் கட்டணத்தைச் செலுத்த கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தில்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த சுமார் 45,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌன்சிலிங் தொடங்கும் முன்னரே இதிலிருந்து விலகியுள்ளனர்.
நகரத்தில் அணுக முடியாத மற்றும் நெரிசலான சுற்றுப்புறங்களை கிருமி நீக்கம் செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான சோதனைகளை சென்னை மாநகராட்சி வெற்றிகரமாக முடித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.